நிரம்பி வழியும் நாகல் குளம்

நாகல்குளம் நிரம்பி வழிந்ததை படத்தில் காணலாம்.

Update: 2021-10-13 19:17 GMT
தென்காசி, செங்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக சிற்றாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மகிழ்வண்ணநாதபுரம் அருகில் நெல்லை -தென்காசி மெயின் ரோட்டையொட்டி அமைந்துள்ள நாகல்குளம் நிரம்பி மறுகால் பாயும் ரம்மியமான காட்சியை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்