கம்பைநல்லூர் அருகே பெண் தற்கொலை

கம்பைநல்லூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-18 17:26 GMT
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள கடம்பரஅள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சித்ரா (வயது 38). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்