தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-21 17:28 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 288 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 272 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 260 ஆகும்.

மேலும் செய்திகள்