சிவகங்கையில் நாளை மின்தடை

சிவகங்கை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Update: 2021-10-30 16:43 GMT
சிவகங்கை,

சிவகங்கை நகர் பகுதியில் மின்மாற்றி பராமரிப்பு மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணி வரை 10 மணிவரை சிவகங்கை நகர் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடைப்படும்.இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற் பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்