மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-11-24 17:42 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 5 பேர் குணமடைந்தனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 417 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்