கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; நெடியம் தரைப்பாலம் சேதம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து பலமுறை அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2021-11-25 15:37 GMT
கரையோர பகுதிகள் சேதம் அடைந்தன. மேலும் பள்ளிப்பட்டு தாலுகா நெடியம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் அந்த பாலத்தை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்