மின்னல் தாக்கி 4 ஆடு- கோழிகள் சாவு

மின்னல் தாக்கி 4 ஆடு- கோழிகள் செத்தன.

Update: 2021-11-25 20:12 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் அருகே பழைய விராலிப்பட்டியில் மின்னல் தாக்கியதில் புளிய மரத்தடியில் கட்டப்பட்டிருந்த சுகுமாரன் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளும் மற்றும் 2 கோழிகளும் செத்தன.

மேலும் செய்திகள்