ஒருவருக்கு கொரோனா

புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-02 19:59 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் அரியலூர் மாவட்டத்தில் ஒருவர் குணமாகி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார். பெரம்பலூரில் நேற்று யாரும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 13 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்