புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-12-04 18:02 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 3 பேர் குணமடைந்தனர். இதனால் ‘டிஸ்சார்ஜ்’ ஆனவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்