போற்றி அலங்காரம்

போற்றி அலங்காரம்

Update: 2022-01-08 19:17 GMT
மார்கழி மாத பாவை நோன்பின் 24-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் “ அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப குன்று குடையா எடுத்த குமரன் நின் கையில் வேல் போற்றி அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

மேலும் செய்திகள்