மதுரை வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள், அழகர்கோவிலில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
மதுரை வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள், அழகர்கோவிலில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.