ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-01-12 17:21 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதனால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் நோய் பரவல் 4.6 சதவீதமாக இருந்தது. நேற்று 7 சதவீதமாக உயர்ந்தது.

மேலும் செய்திகள்