கார்மோதி துப்புரவு பணியாளர் பலி

சிறுகனூர் அருகே கார்மோதி துப்புரவு பணியாளர் பலியானார்.

Update: 2022-01-12 19:30 GMT
சமயபுரம், ஜன.13-
சிறுகனூர் அருகே கார்மோதி துப்புரவு பணியாளர் பலியானார்.
துப்புரவு பணியாளர்
சிறுகனூர் அருகே உள்ள கொணலை ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிக்குமார் (வயது48).இவர் கொணலை ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று, இவர் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது, அவ்வழியே வந்த கார் மோதியதில்படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்