மேலும் 170 பேருக்கு கொரோனா

மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-30 21:00 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 52 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 118 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 75 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 132 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 635 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 1,168 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்