புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-02-09 19:23 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 122 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 970 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 854 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 423 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்