மதுரை -மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் மாசித் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை -மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் மாசித் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.