நாளை மின்தடை

ஆலங்குளம் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-04-11 20:26 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மின் கம்பம் பழுது அடைந்துள்ளது. ஆதலால் இ்ந்த மின்கம்பம் மாற்றும் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், ராஜா பட்டி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை  செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார். 

மேலும் செய்திகள்