காரைக்குடி அருகே கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காரைக்குடி அருகே கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.