தோகைமலை,
தோகைமலை தமிழ் சங்கம் சார்பாக அதன் நிறுவனத்தலைவர் காந்திராஜன் தோகைமலை போலீஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார். இதில், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.