நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; வங்கிச்சேவைகள் பாதிப்பு

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வங்கிச்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2017-08-22 05:10 GMT
புதுடெல்லி,

பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெற்றுள்ளன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளதால், வங்கிச்சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

மேலும் செய்திகள்