நிகோபார் தீவுகளில் இன்று காலை நில நடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவு

நிகோபார் தீவுகளில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2019-03-16 07:02 GMT
புதுடெல்லி,

நிகோபார் தீவுகளில் இன்று காலை 9.43 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. 

மேலும் செய்திகள்