தெலுங்கானாவில் கடுமையான வெயிலுக்கு 7 பேர் பலி

தெலுங்கானாவில் கடுமையான வெயிலுக்கு 7 பேர் பலியாகினர்.

Update: 2019-05-07 19:30 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர். வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

மேலும் செய்திகள்