உத்தரபிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்தது
உத்தரபிரதேசத்தில் லக்னோ-ஆனந்த் விகார் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் ரெயில் நிலையம் அருகே லக்னோ-ஆனந்த் விகார் ரெயில் கவிழ்ந்தது. அதன் 5 மற்றும் 8-வது பெட்டிகள் தடம் புரண்டன. நல்லவேளையாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை.
தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள், முன்புறத்தில் உள்ள பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர், ரெயில் மொரதாபாத்துக்கு சென்றது.
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் ரெயில் நிலையம் அருகே லக்னோ-ஆனந்த் விகார் ரெயில் கவிழ்ந்தது. அதன் 5 மற்றும் 8-வது பெட்டிகள் தடம் புரண்டன. நல்லவேளையாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை.
தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள், முன்புறத்தில் உள்ள பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர், ரெயில் மொரதாபாத்துக்கு சென்றது.