காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.

Update: 2019-10-30 06:41 GMT
ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில்  பாகிஸ்தான் ராணுவம் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான்  துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் எதிர் தாக்குதல்  நடத்தி உள்ளது.

மேலும் செய்திகள்