டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவு
டெல்லியில் இந்த ஆண்டு 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் இந்த ஆண்டில் இதுவரை 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மேல்-சபையில் உள்துறை இணை-மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
மேலும், ‘இதே காலகட்டத்தில் வழிப்பறி வழக்குகள் மீது உரிய சட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார் எழுந்தது. அதுதொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
டெல்லியில் இந்த ஆண்டில் இதுவரை 5,307 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மேல்-சபையில் உள்துறை இணை-மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
மேலும், ‘இதே காலகட்டத்தில் வழிப்பறி வழக்குகள் மீது உரிய சட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார் எழுந்தது. அதுதொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.