ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து

ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-01-18 11:50 GMT
ஜெய்சல்மார்,

ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு  ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர்  அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் கொரோனா அதிகரித்தையடுத்து கடந்த நவம்பர் 21ஆம் தேதி முதல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை எட்டு மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

 தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து,  ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு  ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்