இந்தியாவில் மேலும் 2,897- பேருக்கு கொரோனா- 54 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,897- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-11 04:44 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,897- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும்  2,986- பேர் குணம் அடைந்த நிலையில், தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 19,494- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.61 சதவிகிதமாக உள்ளது.

மேலும் செய்திகள்