தென்காசியில் 19 பேருக்கு கொரோனா

தென்காசியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-08-02 16:53 GMT

தென்காசி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் 19 பேர் சிகிச்சை வீடு திரும்பினர். ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் இதுவரை 126பேர்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்