கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-04-29 22:51 IST

அரக்கோணம்

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தக்கோலம்-அனந்தாபுரம் ரோட்டில் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து தக்கோலம் போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் தக்கோலம் பகுதியை சேர்ந்த குனால் (வயது 22), பூவரசன் (28) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்