மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்: மத்திய மந்திரி உறுதி

மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.

Update: 2017-02-27 14:16 GMT
சென்னை,

நெடுவாசல் மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி நெடுவாசல் மக்களிடம் கருத்து கேட்கப்படும்.

அத்திட்டத்தினால் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா? என ஆய்வு செய்யப்படும் என்றும் மத்திய மந்திரி கூறியுள்ளார் என பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்