அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Update: 2018-09-23 10:17 GMT
சென்னை,

திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

அதிமுக அரசை கண்டித்து அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.   பூந்தமல்லியில் பொருளாளர் துரைமுருகன் பேசுகிறார்.  திருத்தணியில் டி.ஆர்.பாலு, மதுரையில் திருச்சி சிவா, ஒட்டன்சத்திரத்தில் ஆ.ராசா, திருச்சியில் பொன்முடி ஆகியோர் பேசுவதாக திமுக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்