நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை- டிடிவி தினகரன்

நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை என டிடிவி தினகரன் கூறி உள்ளார். #TTVDinakaran #Sasikala

Update: 2018-10-02 09:00 GMT
சென்னை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக  டிடிவி தினகரன் கூறியதாவது:-

கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும். நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை; நாங்கள் இல்லாதபோது என்ன நடந்தது என எங்களுக்கு தெரியாது. குண்டூசியை வைத்து மலையை குத்த தேவையில்லை, கண்ணை குத்தலாம். என கூறினார்.

மேலும் செய்திகள்