பெண்களுக்காக பாஜக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது - தமிழிசை

பெண்களுக்காக பாஜக தொடர்ந்து பாஜக குரல்கொடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-18 13:49 GMT
சென்னை,

பெண்களுக்காக பாஜக தொடர்ந்து பாஜக குரல்கொடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்ல துவங்கியுள்ளார்கள் எனவும், ME TOO வுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்