விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பலி

கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

Update: 2019-07-17 23:01 GMT
கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்துடன், காங்கேயம் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்