உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி வழக்கு
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி திமுக கோர்ட்டில் முறையிட்டுள்ளது.
சென்னை,
திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களில், வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி, நீதிபதி ஆதிகேசவலுவிடம் திமுக சார்பாக முறையிடப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் வென்ற நிலையில், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.