முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது - மு.க.ஸ்டாலின்

முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2020-10-23 15:36 GMT
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தான் பொறுப்பேற்ற பிறகே நீட் தேர்வு நடத்தப்படுவதை மறந்து சம்பந்தமில்லாதவற்றை முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டை முதலமைச்சர் நாளையே பெற வேண்டும். முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் பக்குவப்படாத அரசியல் பண்பாடு வெளிப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்