அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2023-05-01 18:59 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் நேற்று குணமாகியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் 35 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்