மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-07 20:10 GMT

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 56 பேருக்கு கொரோனா பாதித்து இருந்தது. நேற்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி சேலம் மாநகர் பகுதியில் 24 பேர் பாதிக்கப்பட்டனர். காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டியில் தலா ஒருவர், வீரபாண்டி, தாரமங்கலம், எடப்பாடியில் தலா 2 பேர், மேச்சேரி, வாழப்பாடியில் தலா 3 பேர், ஓமலூர், ஆத்தூரில் தலா 4 பேர் உள்பட மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்