உப்பு-கோலப்பொடியால் வரையப்பட்ட செஸ் அட்டை

உப்பு-கோலப்பொடியால் செஸ் அட்டை வரையப்பட்டது.

Update: 2022-07-25 19:51 GMT

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உப்பு மற்றும் கோலப்பொடியை கொண்டு தத்ரூபமாக செஸ் அட்டையை மாணவிகள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்