மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 பேர் படுகாயம்

Update: 2023-09-10 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அடுத்த தண்டுகாரன அள்ளியை சேர்ந்த சாமுவேல் (வயது 40). தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகணபதியுடன் வெள்ளிசந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார், பாலக்கோடு அருகே பட்டுபூச்சி அலுவலகம் அருகே வந்தபோது எண்டப்பட்டியை சேர்ந்த சேரன் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சாமுவேல் மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்