தெப்பத்திருவிழா

நாங்குநேரியில் தெப்பத்திருவிழா நடந்தது.;

Update:2023-01-23 03:45 IST

நாங்குநேரி:

நாங்குநேரி பெருமாள் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒருகோட்டை எண்ணெய் காப்பு பூஜை நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இரவு தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்