நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த கேரள மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

தென் மாவட்டங்களில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-23 15:06 GMT

சென்னை,

கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கேரள உடன்பிறப்புகளின் அன்புக்கு நன்றி' என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று பதிவு வெளியிட்டார். இந்த பதிவுடன் கேரளா மக்கள் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த 'வீடியோ' காட்சியையும் பகிர்ந்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்