
டிட்வா புயல்: இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 53 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு; கர்ப்பிணிகள், முதியவர்கள் மீட்பு
டிட்வா புயலால் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடர கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
2 Dec 2025 6:59 AM IST
ஆபரேசன் சாகர்பந்து... இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பறந்த 12 டன் நிவாரண பொருட்கள்
கூடாரங்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
29 Nov 2025 8:21 AM IST
காசாவில் சிறைபிடிக்கப்பட்ட கிரெட்டா தன்பெர்க் விமானம் மூலம் தாயகத்துக்கு அனுப்பி வைப்பு
காசா மக்களுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
11 Jun 2025 5:48 AM IST
இந்தியாவில் இருந்து மியான்மரை சென்றடைந்த 60 டன்கள் நிவாரண பொருட்கள்
இந்தியாவில் இருந்து 60 டன்கள் நிவாரண பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட 2 சி-17 விமானங்களும் மியான்மரை சென்றடைந்தன.
30 March 2025 11:12 AM IST
5,800 டன் நிவாரண பொருட்களுடன் எகிப்து சென்றடைந்த அமீரகத்தின் பிரமாண்ட சிறப்பு கப்பல்
நிவாரண பொருட்களை காசாவுக்கு எடுத்து சென்று விரைவாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 Feb 2025 10:28 PM IST
பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு 30 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
29 Oct 2024 2:33 PM IST
பாலஸ்தீனத்துக்கு 30 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு 30 டம் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.
22 Oct 2024 4:18 PM IST
ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு, தண்ணீர் விநியோகம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர், டிரோன்கள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
3 Sept 2024 2:43 PM IST
காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்
காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
2 March 2024 8:22 AM IST
திடீரென மயக்கம் அடைந்த டி.ராஜேந்தர்... நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு...!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் டி.ராஜேந்தர் நிவாரண பொருட்களை வழங்கினார்.
30 Dec 2023 5:33 PM IST
நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த கேரள மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
தென் மாவட்டங்களில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
23 Dec 2023 8:36 PM IST
ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு இந்திய கடற்படை சார்பில் 3.2 டன் நிவாரண பொருட்கள்
நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
22 Dec 2023 5:25 AM IST




