ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டம்; அலுவலகம் வெறிச்சோடியது

கடையநல்லூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அலுவலகம் வெறிச்சோடியது.

Update: 2022-11-23 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை பணிகள் பாதிக்கப்பட்டது., அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்