தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.;

Update:2023-07-31 00:15 IST

விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி தரிசனம் செய்ய முதல் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்