
திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
விடுமுறை தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
21 Dec 2025 9:37 PM IST
அனுமன் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்
பல்வேறு மாவட்டங்களில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய பெருமானை வழிப்பட்டனர்.
20 Dec 2025 10:15 AM IST
சாமி ஆடிய நபர், திடீரென தாக்கியதில் மயங்கி விழுந்த பக்தர் - பரபரப்பு
கூடியிருந்த பக்தர்கள் வாலிபரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
15 Dec 2025 8:02 PM IST
சபரிமலை பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்ற தடை - தெற்கு ரெயில்வே உத்தரவு
சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:07 AM IST
மண்டல சீசன்: சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய்
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
1 Dec 2025 3:53 PM IST
முகூர்த்த தினம்.. 30-க்கும் மேற்பட்ட திருமணம்.. களைகட்டிய திருச்செந்தூர் கோவில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி நேற்று பக்தர்கள் குவிந்தனர்.
1 Dec 2025 1:33 AM IST
அய்யப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி - மத்திய மந்திரி தகவல்
அனைத்து சமுதாயத்தினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 8:17 AM IST
சபரிமலை கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கான அன்னதான உணவில் மாற்றம்
கடந்த 3 நாட்களில் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2025 7:59 AM IST
வரலாறு காணாத பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை
பம்பையில் இருந்து நீலிமலை வழியாக சன்னிதானத்துக்கு சுமார் 11 கிலோ மீட்டர் செல்ல 10 மணி நேரம் ஆனது.
25 Nov 2025 3:34 AM IST
திண்டுக்கல் அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் பலி
கர்நாடகாவில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சிலர் கார் ஒன்றில் சென்றனர்.
18 Nov 2025 12:26 PM IST
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய தடை; இந்த ஆண்டு முதல் அமல்
சபரிமலை சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை.
16 Nov 2025 3:35 PM IST
திருநள்ளாறில் பரபரப்பு.. பக்தர்களிடம் பணம் பறித்ததாக புகார்: ஊழியர்கள் உள்பட 15 பேர் சிக்கினர்
திருநள்ளாறில் பக்தர்களிடம் பணம் பறித்ததாக சனீஸ்வரர் கோவில் ஊழியர்கள் உள்பட 15 பேர் சிக்கினர்.
16 Nov 2025 10:04 AM IST




