வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
சிறப்பு வழிபாட்டில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.