விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது

Update: 2023-10-16 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்