டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

தமிழகத்தில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
3 Dec 2025 5:04 PM IST
பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு தகவல்

பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு தகவல்

பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
30 Nov 2025 9:52 AM IST
கனமழை: பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி

கனமழை: பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்குரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 Nov 2025 5:33 PM IST
மேகதாது அணை கட்ட கர்நாடகாவுடன் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுச்சதி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுடன் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுச்சதி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

டெல்டா விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்வது யார்? என முதல்-அமைசர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
25 Nov 2025 6:26 PM IST
கொட்டித்தீர்த்த கனமழை: திருவாரூரில் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் சேதம்

கொட்டித்தீர்த்த கனமழை: திருவாரூரில் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் சேதம்

மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Nov 2025 12:55 PM IST
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி  குற்றச்சாட்டு

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காவிரி படுகை மாவட்டத்தை பாலைவனமாக்க முயற்சித்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
24 Nov 2025 4:38 PM IST
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி

தேவை மற்றும் முகூர்த்த தினம் காரணமாக விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
22 Nov 2025 2:38 PM IST
நாகையில் திடீர் கனமழை: தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

நாகையில் திடீர் கனமழை: தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

சுமார் 200 ஏக்கருக்கு மேல் தாளடி பருவ சாகுபடிக்காக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
20 Nov 2025 7:47 PM IST
பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை என்ன..? வெளியான பரபரப்பு தகவல்

பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை என்ன..? வெளியான பரபரப்பு தகவல்

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
19 Nov 2025 5:53 PM IST
பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ... - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

"பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ..." - வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பாரதம் வேளாண் துறையில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
19 Nov 2025 4:26 PM IST
இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி

இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி

கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்.
19 Nov 2025 3:18 PM IST
கோவையில் பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்குகிறார்.
19 Nov 2025 2:42 PM IST