தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்;

Update:2022-10-26 02:16 IST

நெல்லை பாளையங்கோட்டை வெள்ளக்கோவில் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரின் மனைவி செல்வி (வயது 38). இவர் சம்பவத்தன்று வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்